fbpx

பெங்களூர் நகரில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு பரவலான மின்தடை ஏற்படும் என்று பெங்களூர் மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது. பெங்களூர் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி மற்றும் கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெங்களூர் நகரின் பல பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட இருக்கின்றன.…