குளிக்க வைப்பதற்காக வைத்திருந்த கொதிக்கும் நீரில் 2 வயது குழந்தை விழுந்து துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைக்குப்பம் கிராமத்தில் ரசாக்(28), என்கின்ற கூலித் தொழிலாளி தன்னுடைய மனைவி ஜெரினா (24) மற்றும் மகன் அஜ்மீர் (2) என குட்டி குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 10ம் தேதி, ஜெரினா மகனை குளிக்க வைக்க சுடுதண்ணீர் வைத்துவிட்டு அதை பாத்திரத்தில் கீழே வைத்திருந்தார். […]