திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை அருகே மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அழியாபதி ஈஸ்வர் மற்றும் சிவகாமி அம்பாள் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் சிலை கோரக்கர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என கூறப்படுகிறது. பக்தர்களின் பிரார்த்தனைகளை அம்பாள் செவி சாய்த்து கேட்பது சிறப்பாக கருதப்படுகிறது.
மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில் வாசலில் …