செயற்கை நுண்ணறிவு 2027 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 10 ஆண்டுகளுக்குள் இது மனித குலத்தை அழித்துவிடும் என்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை கணித்துள்ளது.. இந்த ஆய்வுக்கட்டுரை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செல்வாக்கு மிக்க AI நிபுணர்களின் ஒரு குழு, இது எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதன் சூழ்நிலைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது.. இந்த குழு இந்த கற்பனை நிகழ்வுகளை […]