Artificial Intelligence – AI, அதாவது செயற்கை நுண்ணறிவு துறையில் வேகமாக நடைபெறும் முன்னேற்றங்கள், மனிதர்களின் வேலைவாய்ப்பை எதிர்பார்த்ததை விட மிக விரைவாக மாற்றிவிடக்கூடும் என எச்சரித்துள்ளார் முன்னணி AI நிபுணர் டாக்டர் ரோமன் யாம்போல்ஸ்கி. அவரின் இந்த கருத்து உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.. லாட்வியாவில் பிறந்து, அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக பணியாற்றி வரும் அவர், Artificial General Intelligence (AGI) என்ற மனிதரைப் […]

செயற்கை நுண்ணறிவு (AI) அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. AI இன் தாக்கம் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது.. வேலை வாய்ப்புகளில் ஏற்படும் தாக்கம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.. இந்த சூழலில், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் கூகிள் X […]