பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா எதிர்காலத்தை துல்லியமாக கணித்ததற்காக புகழ்பெற்றார்.. ஒவ்வொரு ஆண்டும் பற்றிய அவரது கணிப்புகள் தொடர்ந்து பரபரப்பான விஷயமாகவே உள்ளன. அதனால்தான் அவர் ‘பால்கன் நோஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படுகிறார். 20 ஆம் நூற்றாண்டில் நடந்த பல நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்தார். 2025 இல் அவர் கணித்த சில விஷயங்கள் உண்மையாகிவிட்டன. 2026 மனிதகுல வரலாற்றில் மிகவும் பயங்கரமான ஆண்டாக மாறும். ஐரோப்பாவில் நடக்கும் […]

