fbpx

Sasikala: ‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ எனும் பெயரில் இன்றுமுதல் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்காசியில் இருந்து தன் முதல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா…அதில், “`நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை தீர்மானிப்பது, மக்கள்தான். இந்த தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க குறித்து எல்லோருக்கும் புரியும். …