fbpx

அசைவ உணவு சாப்பிட கூடாது என துன்புறுத்தியதால் பெண் விமானி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காதலனை போலீசார் கைது செய்தனர்.

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிரிஷ்டி துலி(25) என்பவர் ஏர் இந்திய நிறுவனத்தில் விமானியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஏர் இந்தியாவில், விமானியாக பணியாற்றி துவங்கியது முதல் மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியில் …