தேசிய தலைநகரில் காற்று மாசு அளவு அதிகரித்து வருவதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளும் 48 மணி நேரம் …