கடந்த சில மாதங்களுக்கு முன் ஏர்டெல் தான் ரீசார்ஜ் விலை உயர்வை அறிவித்த முதல் டெலிகாம் நிறுவனமாக இருந்தது. அதன் பின்னரே ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை அறிவித்தன. தற்போது ஏர்டெல் நிறுவனம் மீண்டும் ரீச்சார்ஜ் கட்டணத்தை உயர்த்த ஆலோசனை நடைபெறுவதாக நிருவனத்தில் சிஇஓ கூறினார்.
பார்தி …