fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில் உடலில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே விளம்பரங்களில் வரும் மருந்துகளை தான் நம்பி செல்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு. முடிந்த வரை நாம் வீடுகளில் கிடைக்கும் பொருள்களை வைத்து குணப்படுத்துவது தான் சிறந்தது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு பலர் கெமிக்கல் நிறைந்த கண்ட மருந்துகளை நாம் சாப்பிடுகிறோம்.

இனி அது …

பலரது வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு அற்புத மருந்து என்றால் அது கற்பூர வள்ளி தான். கற்பூர வள்ளி இலைகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல், மருந்து தயாரிக்கும் ஒரு சில நிறுவனங்களும், கற்பூர வள்ளி பெருமளவு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கற்பூர வள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வகோல், மருந்துகள் …