தென் ஆசியாவில் பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 37-வது அறிக்கையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டைக்கு அருகே நடந்த தாக்குதலில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-மொஹம்மது (JeM) பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. ஒரு ஐநா உறுப்பு நாடு, அந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமதுஅமைப்பே பொறுப்பு எனக் கூறியதாக ஐநாவுக்கு தகவல் வழங்கியுள்ளது. இதன் மூலம், டெல்லி […]
Al Falah University
தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தவறான அங்கீகார விவரங்களை காட்டியதாகக் கூறி, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. இந்த நடவடிக்கை, நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வெடிப்பில்13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த கார் வெடிப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, அதிகாரிகள் “வைட் காலர் […]

