“ஊழல் இல்லாததாக” நாடாக மாற்றுவதற்காக அல்பேனிய பிரதமர் எடி ராமா தனது அமைச்சரவையில் டிஜிட்டல் அமைச்சரை நியமனம் செய்து அறிவித்துள்ளார். அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. இதன் வாயிலாக தொடர்ந்து நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக எடி ரமா பொறுப்பேற்றார். இந்நிலையில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, ஏஐ அமைச்சருக்கான அறிவிப்பை பிரதமர் எடி ரமா வெளியிட்டார். ஐ தொழில்நுட்பத்தின் […]