மொபைல் எண்ணுக்கு போலி அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் அலுவலகத்தை அணுக வேண்டும்.
இது குறித்து டிராய் கூறியதாவது; டிராய் அமைப்பின் அழைப்புகள் என்ற போர்வையில், மக்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் ஏராளமாக வருவதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் எண்கள் விரைவில் துண்டிக்கப்படும் …