20ஆம் நூற்றாண்டின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வங்கா.பார்வையற்றிருந்தாலும் எதிர்காலத்தை காணும் திறன் கொண்டவர் என மக்கள் நம்பிய பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா தனது கணிப்புகளுக்காக உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றார். ஆனால், அவரின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமானவை? இதுகுறித்து பார்க்கலாம்.. ஐரோப்பாவில் வறட்சி மற்றும் காட்டுத்தீ பாபா வங்கா கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உலகின் பல நகரங்களைப் பாதிக்கும் என கூறினார். 2022 […]