உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முதுநிலை மாணவி ஒருவர், தன்னுடைய ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நீதிமன்றத்தில் புகார் அளித்தார். சம்பவத்தன்று அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகவும், அதனால் ஏற்பட்ட போதையில் அந்த ஆண் நண்பருடன் சென்றதாகவும், பின்னர் அவர் தன்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
…அலகாபாத்