கண் பார்வையை இழந்த நோயாளிகள் இப்போது மீண்டும் படிக்கவும், முகங்களை அடையாளம் காணவும், தினசரி வேலைகளைச் செய்யவும் முடிகிறது.. ஆமா. இது “பிரிமா சிஸ்டம் (Prima System)” எனப்படும் புதுமையான மைக்ரோசிப் மூலம் சாத்தியமானது. 5 ஐரோப்பிய நாடுகளில் 38 பேரை உள்ளடக்கிய ஒரு சர்வதேச பரிசோதனையின் பகுதியாக, லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த மைக்ரோசிப் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. பார்வையை மீட்டெடுத்த அதிசயம் ஒரு குறிப்பிடத்தக்க […]

இன்ஸ்டண்ட் காபி பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்..