ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்க உள்ளது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை சந்தித்து பேசினார்.. அப்போது ஜெய்சங்கர் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா ‘முழுமையாக உறுதிபூண்டுள்ளது’ என்று கூறினார். தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானின் (TTP) மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் காபூலில் வான்வழித் […]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்றிரவு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தடைந்த சிறிது நேரத்திலேயே காபூலில் பாகிஸ்தான் விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளது.. 4 ஆண்டுகளுக்கு முன்பு அஷ்ரப் கானி அரசாங்கம் கவிழ்ந்ததை தொடர்ந்து தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் காபூலில் இருந்து வரும் முதல் உயர்மட்டப் பயணம் இதுவாகும். குண்டுவெடிப்புக்கான […]