மூளையை உண்ணும் அமீபா (Primary Amoebic Meningoencephalitis – PAM) என்பது மிகவும் கொடிய தொற்றுகளில் ஒன்றாகும், இதன் இறப்பு விகிதம் 72.7 சதவீதம்.. இதனால் தான் இது ஆபத்தான நோயாக கருதப்படுகிறது. இந்த அரிதான நோய் நெய்க்லீரியா ஃபோலேரியா என்ற அமீபாவால் ஏற்படுகிறது. ஏரிகள், ஆறுகள் மற்றும் போதுமான அளவு குளோரினேட்டட் செய்யப்படாத நீச்சல் …
Amoeba
Amoeba: கேரளாவில் கண்ணூர், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மேலும் 2 சிறுவர்களுக்கு மூளையை திண்ணும் அமீபா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சல் நோய் பரவலாக பரவி வருகிறது. கேரளாவில் கடந்த 2 மாதங்களில் 2 சிறுமிகள், 1 சிறுவன் உள்பட 3 பேர் இந்த நோய் பாதித்து …
அமீபிக் மூளைக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தான வழிகாட்டுதல்களை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா நுண்ணியிரி பரவி வருகிறது. இதனால் ஏரி, குளங்களில் குளித்தவர்களின் சுவாசத்தின் வலியாக மூளையை பாதிப்படைய செய்கிறது. இதனையடுத்து தலைவலி, வாந்தி மற்றும் …
கேரளாவில் கடந்த சில மாதங்களில் அரிதான மூளையைத் தின்னும் அமீபாவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மூளையைத் தின்னும் அமீபா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக …
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்ற அரிதான நோயானது தற்போது கேரளாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது ஒரு அரிய, மத்திய நரம்பு மண்டலத்தில் ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri , ஒரு வகை அமீபாவால் ஏற்படுகிறது.
இரண்டு மாதங்களுக்குள், மூன்று குழந்தைகளுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏழு ஆண்டுகளாக …
கொலம்பியாவில் மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா என்ற விநோத நோய்க்கு 10 வயது சிறுமி பலி ஆகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்தவர் டாடியானா கோன்சாலஸ். இவரது 10 வயது மகள் ஸ்டெபானியா வில்லமிசார். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்றபோது, நீச்சல் குளம் ஒன்றில் குளித்துள்ளார். இந்த நிலையில், அடுத்த சில …
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் இறந்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஃப்ளோரிடா வின் சார்லட் கவுண்டி என்ற பகுதியைச் சார்ந்த ஒரு நபர் குழாய் தண்ணீரை எடுத்து தனது மூக்கில் ஊற்றி சுத்தம் செய்திருக்கிறார். அப்போது அந்த தண்ணீரில் இருந்து அமீபா அவரது மூக்கின் வழியாகச் சென்று மூளையில் …
தென் கொரியாவில் வசிக்கும் 50 வயது முதியவர் நான்கு மாதங்களாக தாய்லாந்தில் இருந்துள்ளார். அவர் தென் கொரியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு டிசம்பர் 10 அன்று தாய்லாந்தில் இறந்தார். அவர் அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் அவர் Naegleria foliari amoeba நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் …