தமிழகத்தில் 21ம் தேதி வரை தொடக்கப் பள்ளி தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், கோடை காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி, அனைத்துப் பள்ளிகளிலும் 17ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்கள் உட்பட சில வட மாநிலங்களிலும் தற்போதே வெயில் கொளுத்தி வருகிறது. வழக்கமாக மார்ச் ஏப்ரல் …