fbpx

மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றம், …

வெயில் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறக்கப்படும் தேதியை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்; சாதி வாரி கணக்கெடுப்பு எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்று தெரிவிக்காமல், பொத்தாம்பொதுவாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிஹார் உட்பட 6 மாநிலங்களுக்கு …

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடியில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சட்ட மன்றத்தில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் அன்பில் …

தமிழகத்தில் 21ம் தேதி வரை தொடக்கப் பள்ளி தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், கோடை காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி, அனைத்துப் பள்ளிகளிலும் 17ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தென் மாநிலங்கள் உட்பட சில வட மாநிலங்களிலும் தற்போதே வெயில் கொளுத்தி வருகிறது. வழக்கமாக மார்ச் ஏப்ரல் …

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி தொடங்க உள்ளது.

தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 …

தமிழ்நாடு அரசின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை பொது வெளியில் ஓபன் சேலஞ்ச் ஆக செயல்படுத்திக் காட்ட வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாநிலத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு …

அரசுப் பள்ளிகளில் இம்மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், 12 வேலை நாட்களில் 81,797 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை …

பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை மாணவர்கள் முன்வந்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், ஈரோடு பெண்ணுக்கு கொடைக்கானல் ரோடு அருகே ரயிலில் பாலியல் சீண்டல், கிருஷ்ணகிரி, …

எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட …

பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில்; பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சட்ட அலுவலர் உள்பட 55 வகையான பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக …