fbpx

தமிழகர்களின் கலாச்சாரத்தில், வெற்றிலைக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. நமது முன்னோர்கள் வெற்றிலையை பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று அந்த அற்புத இலையை வைத்து சாமிக்கு பூஜை செய்து விட்டு பின்னர் அந்த வெற்றிலையை தூக்கி போட்டு விடுகிறார்கள். அதில் உள்ள மருத்துவ குணம் பற்றி பலருக்கு தெரிவதில்லை. நீங்கள் உண்மையை …