fbpx

நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கண்டிப்பாக யாரேனும் இரவு நேரங்களில் கேட்கும்போது தரக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் நம் வீட்டில் இருக்கும் செல்வமும் அதோடு சேர்ந்து போய்விடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த பொருட்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

வீட்டில் வைத்திருக்கும் அரிசியை எடுத்து அக்கம்பக்கம் கடனாக கொடுத்தால் வீட்டில் …

முன்னோர்கள் கூறும் பல அறிவுரைகளை நாம் கேட்பதில்லை. எனவேதான் சில அறிவியல் உண்மைகளை மூடி மறைத்து, அதன் மேல் பொய்கள் பூசி நம்மை பின்பற்ற வைத்திருக்கின்றனர். அப்படியாக சொன்ன ஒரு பொய்தான் புளிய மரத்தில் பேய் உள்ளது என்பதும். இதில் மறைக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை இப்போது காணலாம்.

புளிய மரத்தில் உள்ள பூ, வேர், காய், …