தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் சம்பவங்கள் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது, அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 171,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை வளர்ந்து வரும் மனநலப் பிரச்சினைகளை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான சவாலை ஏற்படுத்துகிறது. […]