fbpx

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவம் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் நடைபெற்றிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் …

திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை திருநங்கை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்தவர் சலூரி அஞ்சலி. 21 வயதான இவர் மஞ்சரியால் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். இவருடன் பரமேஸ்வரி என்ற பெண்ணும் பணியாற்றி வந்திருக்கிறார். பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி …

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சென்னை ஐஐடி வளாகத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. …