fbpx

வீடுகளில் வளர்க்கப்படும் பறவை, விலங்குகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெரும்பாலும் நமது வீடுகளில் நாய், பூனை போன்ற உயிரினங்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறோம். அதுவும் வெளிநாடுகளில் பாம்பு, புலி உள்ளிட்ட ஆபத்தான உயிரினங்களைக்கூட வீட்டில் வைத்து வளர்த்து வருகின்றனர். பலர், மனிதர்களைவிட விலங்குகளே பெட்டர் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இதனால், செல்லப்பிராணிகளோடு அதிக நேரம் …

Diseases: மனிதர்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் நோய்கள் விலங்குகளுக்கு எந்த விளைவையும் ஏன் ஏற்படுத்துவதில்லை என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

உலகில் பல நோய்கள் பரவுகின்றன. இதனால் மனிதர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா உள்ளிட்ட பல ஆபத்தான நோய்கள் வந்துள்ளன. மனிதர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் விலங்குகள் இந்த நோய்களால் தீண்டப்படாமல் …

Bill Gates: புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடமாக இந்தியா விளங்குகிறது என்று கூறிய பில்கேட்ஸின் கருத்து சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில்கேட்ஸ், 69, சமீபத்தில், ‘பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பில்கேட்ஸ் கூறியதாவது: இந்தியாவில் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன. அங்கு அனைத்தும் நிலையாக …

ஜோதிட சாஸ்திரத்தில் காலை முதல் மாலை வரை நாம் பார்க்கும் சில விஷயங்கள், நமக்கும் நடக்கும் சில நிகழ்வுகள் எதிர்காலத்தை குறிக்கும் என்று கருதப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் நிரம்பியிருக்கும் முழு குடத்தை பார்ப்பது, நரியை பார்ப்பது நன்மை எனவும், தண்ணீர் இல்லாத காலி குடத்தை காண்பது, பூனையை பார்ப்பது தீமையை குறிக்கும் எனவும் நம்பிக்கை …

2019 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஓசூர் வனச்சரகத்தின் பேரண்டப்பள்ளி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் இறந்த 34 வன விலங்குகளில் மொத்தம் 31 புள்ளி மான் மற்றும் ஒரு யானை அடங்கும்.

ஓசூர் வனப் பிரிவு வனவிலங்கு காப்பாளர் கே.கார்த்திகேனி கூறுகையில், “ஜனவரி 2019 முதல் மே 2024 வரை, …

Shock: விலங்குகளுக்கு ஏற்படும் தொற்றுகளுக்கு, பிற காரணிகளை விட, மனிதர்களே அதிகம் என்ற அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன் இதழில் (Nature Ecology & Evolution) வெளியாகியுள்ள ஆய்வு மற்றும் ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, விலங்குகளுக்கு நோய்த்தொற்று பரவுவதற்கு முக்கியமான காரணங்களில் பிற காரணங்கள் சுமார் 79 சதவீதம் என்றால், …

விலங்கினங்கள் சிலவற்றில், பெண் விலங்குகள் அபார தலைமைப் பண்பை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, கழுதைப்புலி, யானை, சிங்கம் ஆகியவற்றில் பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக உள்ளன. உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்படுகின்றன என்கிறது ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.…

இந்தோ பசிபிக்கில் மிக மெதுவாக நகரக்கூடிய இந்த பாக்ஸ் ஜெல்லி மீன்கள் மிக விஷமான கடல் விலங்குகளாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி பிஷ்ஷின் வால் போன்ற பகுதிகள் 10 அடி நீளம் வரைக்கும் வளரக்கூடியது. இது ஆயிரக்கணக்கான கொட்டும் செல்களை வரிசையாக கொண்டுள்ளது. இது நம்மை தாக்கினால் ஒரே …

சில நாடுகளில் பெருமழை பெய்து வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் போதிய மழையே இல்லாமல் பெரும் வறட்சி ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஆப்ரிக்க நாடுகளில் போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டிலும் அந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் உலகின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரி …