தலைநகர் டெல்லியில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் சாலையில் ஆபத்தான வகையில் சுற்றி திரிந்த மனிதரால் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறையினர் அந்த நபரை கைது செய்ய முயன்ற போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியின் நாது காலனி சௌக் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் […]

பஞ்சாப் மாநிலத்தில் ஆறு வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 6 வயது சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். பஞ்சாப் மாநிலத்தின் மன்சா மாவட்டத்தைச் சார்ந்த ஜஸ்பிரீத் சிங் என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் சென்று கொண்டிருந்தபோது ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் ஜஸ்பிரீத் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டு […]