சீனாவில், COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு மற்றொரு சுகாதாரப் பேரழிவு உருவாகி வருகிறது. தெற்கு சீனாவின் ஷென்சென் அருகே உள்ள ஃபோஷான் நகரில் புதிய தொற்று பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதிக நோயாளிகளை தங்க வைக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொற்று சிக்கன்குனியா என்று கூறப்படுகிறது. சீனாவில் சுகாதார அமைச்சகம் சிகுன்குனியா காய்ச்சல் நோயின் அபாயத்தில் உள்ளவர்களை பாதுகாக்கும் விதமாக ஒரு அவசர நடவடிக்கை […]