செங்கோட்டை கார் வெடிப்பு வழக்கு விசாரணையில் திய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச எதிர்-தீவிரவாத படை (ATS), டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இணைந்து கான்பூரில் உள்ள கார்டியாலஜி இன்ஸ்டிட்யூட்டில் டாக்டர் முகம்மது அரீஃப் என்பவரை கைது செய்துள்ளன. அரீஃப் தொடர்ந்து டாக்டர் ஷாஹீனுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை அமைப்புகள் கூறுவதாவது, ஷாஹீனின் மொபைல் போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது அரீஃப்பின் […]

ஜம்மு காஷ்மீர் போலீசார், ஜெயிஷ் இ முகமது (JeM) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) எனும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மாநிலங்களுக்கிடையிலான தீவிரவாத வலையமைப்பை கண்டுபிடித்துள்ளது.. இதே நடவடிக்கையின் போது ஹரியானாவின் பாரிதாபாத் பகுதியில் நடந்த சோதனையில் மிகப்பெரிய அளவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதில் பாரிதாபாத் வெடிபொருள் மீட்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீரி மருத்துவரும் […]