fbpx

இந்தியாவில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமானோர் உட்கொள்கின்றனர் என்பது லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது..

லான்செட் பிராந்திய சுகாதாரம்-தென்கிழக்கு ஆசியா அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.. அதில் இந்தியாவில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமானோர் உட்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.. அதிலும், அசித்ரோமைசின் 500 மிகி மாத்திரை இந்தியாவில் அதிகம் நுகரப்படும் ஆண்டிபயாடிக் மாத்திரையாக உள்ளது.. அதிகபட்சமாக 7.6 …