இங்கு நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு மூலப் பொருளாகும். பெரும்பாலும் அசைவம் சமைக்கும் அனைவரும் இஞ்சியை பூண்டுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்துவது வழக்கம். எனினும் கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு பெரும்பாலானவர்கள் இஞ்சியை அனேக உணவுகளிலும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவற்றில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் செரிமானத் தன்மை ஆகியவை இவற்றிற்கு …