fbpx

இந்திய விமானப்படை அக்னிவீர் வாயு தேர்விற்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கு 29.01.2025 அன்று கேரள மாநிலம், கொச்சி, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் 12-ஆம் …

இன்றைய காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை முடி உதிர்வது தான். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு முன் நெற்றியில் இருக்கும் முடி அதிகம் கொட்டும். இதற்க்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இதற்க்கு என்ன தீர்வு என்று நமக்கு தெரியாது. இதற்காக மருத்துவரிடம் போனால் நமது பர்ஸை காலி செய்யாமல் வீட்டிற்க்கு அனுப்ப மாட்டார்கள். இதற்க்கு …

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளிடமிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி …

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ பட்டயப்படிப்புப் பள்ளிகளில் (சென்னை மற்றும் பாளையங்கோட்டை) உள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கான காலி இடங்கள் அனைத்திற்கும். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து …

தொழில் முனைவோர்களாக ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் …

மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியா முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள், புதிதாக தொடங்கப்பட்ட “ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் அதிகாரமளித்தல் பயிற்சி” (RESET) திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும், நாட்டின் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீவிரமாக பங்களிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களின் …

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வு 2024-ஐ கணினி வழியில் நடத்த மத்திய பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

தென் பிராந்தியத்தில் மொத்தம் 4,94,331 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 மையங்களில் 31 இடங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும், தேர்வு நடைபெற உள்ளன. ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், …

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உதவி சோதனையாளர், எம்.வி.ஐ., சிறப்பு மேற்பார்வையாளர், ஜூனியர் டிராட்டிங் அதிகாரி, சர்வேயர், தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பலர் உட்பட மொத்தம் 861 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தேர்வாணையம் திட்டமிடப்பட்டுள்ளது.

1.7.2024 தேதியின்படி 18 வயது …

ஐஐடி மெட்ராஸ், கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பற்றிய ஆன்லைன் படிப்பைத் தொடங்கியுள்ளது.

தனித்துவமான இப்பாடத் திட்டத்தின் வாயிலாக இரு முக்கிய பகுதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.நவீன மற்றும் நீடித்த கட்டுமானத் தொழில்நுட்பங்களில் ஈடுபடுவோருக்கு பயிற்றுவிப்பது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு அவசியமாகிறது. விண்ணப்பிக்க இன்றே தேதி கடைசி நாளாகும்.

வடிவமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்கள் மட்டுமின்றி, …

தமிழக அரசு தொடங்கியுள்ள தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி என்பதை பார்க்கலாம்.

அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி சாதனையாளர்களாக மாற்றும் மாபெரும் திட்டம் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” ஆகும். அரசுப் பள்ளி, …