அமெரிக்கா ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவில் “போர் லாக்டவுன்” அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை போல வடிவமைக்கப்பட்ட அந்த செய்தியில், இந்தியாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.. இதனால் பல சமூக ஊடக பயனர்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில், இப்படிப்பட்ட எந்த லாக்டவுன் அறிவிப்பையும் எந்த மத்திய அரசு வெளியிடவில்லை.. அந்த தகவல் முழுவதும் போலியானது. […]