பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதில் ஆம்புலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முக்கியமான அம்சத்தை உணர்ந்து, இந்தியாவின் முதல், ஏஆர் ஆம்புலன்ஸ் இன்று ( ஏப்ரல் 11) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட உள்ளது. உதவி ரியாலிட்டி (assisted reality) ஆம்புலன்ஸ் என்ற AR ஆம்புலன்ஸ், நோயாளியுடன் வரும் மருத்துவ ஊழியர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்க உதவும். கொச்சியை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான அபோதெகரி மெடிக்கல் சர்வீசஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, […]