ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள மின்னல் காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சுசிலா எழுவது இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட ஒருவர் சுசிலா சாவியை எங்கு வைத்து செல்கிறார் என்பதை நோட்டமிட்டு அதனை கண்டுபிடித்து பூட்டை திறந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார். இது குறித்து அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் சுசிலா புகார் வழங்கினார். அதன் பேரில் […]

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சின்னக்கைனூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (33). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரும் இவரும், அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சூர்யா(21), சந்தோஷ் (21) உள்ளிட்டோரம் கூட்டாக இணைந்து கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி சின்னக்கைனூர் ஏரிக்கரை அருகே அமர்ந்து மது குடித்திருக்கிறார்கள். அப்போது மது போதையில் இருந்த மோகனின் கைமீது ஏரிக்கரையில் இருந்த தண்ணீர் பாம்பு ஒன்று ஏறி இருக்கிறது அதோடு அவருடைய […]

ரயில் நிலையத்தில் ஓய்வு அறையில் இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அஸ்வின் குமார் என்பவர் திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியான சாந்தினி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக, சென்னையில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டு, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுள்ளளனர். ரயில் அரக்கோணம் வந்த நிலையில், சாந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது தவித்த, அஸ்வின் குமார் ரயிலில் […]