fbpx

வறண்ட நில தாவரமான அரளி, வீடுகளில் அழகிற்காக வளர்க்கப்படும் ஒரு செடியாகும். மேலும் இது நெடுஞ்சாலைகளில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை கட்டுப்படுத்துவதற்கும் மண்ணரிப்பை தடுப்பதற்காகவும் வளர்க்கப்படுகிறது. செடிகளில் அதிக விஷத்தன்மை கொண்டது அரளி. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்களின் முதல் ஆயுதமாக இருப்பது அரளி விதை. இந்தச் செடியை …