fbpx

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அகஸ்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் வைஷ்ணவி (8) அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில், சிவகுமாரும், அவருடைய மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர்.

தற்சமயம் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் வைஷ்ணவி …

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆரணி சுப்பிரமணியன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர் ஒருவர் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்ச்செல்வனுக்கும், …

உண்மையிலேயே இளம் வயது என்பது ஒரு இக்கட்டான சூழ்நிலை நிறைந்தது. இந்த இளம் வயதில் ஆண் பெண் உள்ளிட்ட இரு பாலரும் பலவித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பலர் திருமணம் முடிவடைந்த பின்னரோ அல்லது பதின் பருவ வயதை கடந்த பின்னர்தான் ஒரு மனிதருக்கு பொறுப்பு என்பது வந்து விட்டது என்று கருதுகிறார்கள். ஆனால் இளம் …

ஒருவருக்கு கஷ்டம் என்று வந்துவிட்டால் அவருக்கு பணம் கொடுத்து உதவுவது ஒரு விதமான மனிதப் பண்பு. அப்படி நம்மிடம் பணம் வாங்குபவர்கள் நாணயமான முறையில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கும் நபர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் …