நாகை மாவட்டம் திருமருகல் பகுதியை அடுத்துள்ள திருக்கண்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான கூலிதொழிலாளி அரவிந்தன். இவர் ஏற்கனவே, குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மகன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும், மகள் பத்தாம் வகுப்பும்படித்து வருகின்றனர். இவர்களுடன் தொழிலாளியின் […]