இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பில்லியன் கணக்கான மதிப்புள்ள புதையல் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடலுக்குள் பழமையான ஒரு கப்பலின் சிதைவைக் கண்டுபிடித்துள்ளனர்.. இதன் மூலம் 300 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கப்பலின் மர்மம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த கப்பலில் 101 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.. நோசா சென்ஹோரா டோ காபோ என்ற இந்த போர்த்துகீசிய கப்பல் 1721 இல் மடகாஸ்கருக்கு அருகே கடற்கொள்ளையர்களின் […]