ஏரியா சபைக் கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது,வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் 180வது விதியின்படி, ஏரியா சபைக் கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது,வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின் கூட்டங்களை, ஆண்டு தோறும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் […]