தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் என்ற காட்டு யானையை ஒரு மாதத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்ன கடல் பகுதியில் மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் என்ற காட்டு யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.
இந்த யானையை …