fbpx

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பீடி காலனியை சேர்ந்தவர் சிராஜ். இவர் அப்பகுதியில் கவரிங் கடை நடத்தி வரும் நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆயிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. அயிஷாவிற்கும் அவரது மாமியார் சம்சத் பேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு …