நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ரூ.11,294.80 கோடி நிதிய ஒதுக்கியுள்ளதாக நீதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கூறியுள்ளார். இதன்படி தமிழ்நாட்டுக்கு ரூ.433.79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதில் ரூ.398.89 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள தொகை பயன்படுத்தப்படவில்லை என்றார். புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.71.95 கோடியில், ரூ.65.41 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீதித்துறையின் …