ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ஆபரேஷன் சிந்தூர் பற்றிப் பேசி உள்ளார்.. 88 மணி நேர விரைவான பணி “வெறும் ஒரு டிரெய்லர்” என்று கூறிய அவர், ஒரு வலுவான மற்றும் தெளிவான செய்தியை வெளியிட்டார். எந்தவொரு நாடும் அரசு ஆதரவுடன் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் போது, அது இந்தியாவிற்கு ஒரு தீவிர கவலையாக மாறும் என்றும், அது தொடர்ந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் […]

