fbpx

புதுச்சேரியில் ஆரோவில்லில் சிலைக்கடத்தல் பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 20 பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் கலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரியில் பிரபலமான சுற்றுலாத்தலமான ஆரோவில் உள்ளது. அமைதியை தோற்றுவிக்கும் இடமாக ஆரோவில் உள்ளது. இங்கு ஏராளமானோர் சுற்றுலா வருபவர்கள் இந்த இடத்திற்கு வந்து தியானம் செய்கின்றனர். இதில் ஆரோ ரச்சனா என்ற கைவினைப் …