செயற்கை இனிப்புகள் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை குறைக்க முயற்சிக்கும் மக்கள், தங்கள் உணவில் செயற்கை இனிப்புகளை பரவலாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ஜீரோ கலோரி இனிப்புகளில் உள்ள எரித்ரிட்டால் என்ற மூலப்பொருள் இரத்த உறைவு, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன… நேச்சர் என்ற மருத்துவ இதழில், க்ளீவ்லேண்ட் கிளினிக் லெர்னர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் […]