fbpx

யுனைடெட் கிங்டம், AI கேமரா மூலம் மூன்று நாட்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 300 ஓட்டுனர்கள் கண்டறியப்பட்டுள்ளன. வாகனத்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்திய 117 பேர்கள், மற்றும் சீட் பெல்ட் அணியாமல் இருந்த 180 பேர்கள் என மொத்தம் 297 பேர்களை அடையாளம் காணப்பட்டு காவல்துறைக்கு உதவியுள்ளது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம்.

கடந்த ஆண்டு …