ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு, உலகின் முதல் மனித தோலை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கி உள்ளனர்.. முழுக்க முழுக்க ஆய்வகத்தில் செயற்கை முறையில் தோல் உருவாக்கப்படுவது இதுவே முதன்முறை.. விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த தோல், ரத்த விநியோகத்துடன் வளர்த்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது..இந்த முன்னேற்றம் தோல் நோய்கள், தீக்காயங்கள் மற்றும் ஒட்டுக்களுக்கு சிறந்த சிகிச்சைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ரத்த […]