ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளரின் மனைவியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து அவர்கள் வீட்டில் கொள்ளை அடித்தது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளது காவல்துறை. சென்னை அருகம்பாக்கம் பகுதியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் உமாசங்கர். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீடு வாடகைக்கு கேட்பது போன்று புகுந்த ஐந்து பேர் கொண்ட […]