பள்ளி மாணவிகள் பலரை, பாலியல் பலாத்காரம் செய்ததாக அருணாச்சலப் பிரதேசத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில், 50 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர், பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த …