fbpx

டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப். 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். 

காலை 11 மணி நிலவரப்படி 19.95% …

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணைவேந்தர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது விசாரணை நடத்த அமலாக்க இயக்குனரகத்துக்கு (ED) மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி கலால் வரிக் கொள்கையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் …

முதல்வர் அதிஷி மர்லினாவை கைது செய்ய மத்திய அரசு சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சமீபத்தில் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில், பொய்யான வழக்கை உருவாக்கி ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது பாஜக தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க …

டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சிக்கு இந்த தேர்தல் மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சியான பாஜக முழு முனைப்பில் இருந்து வருகிறது.

டெல்லியில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத …

டெல்லி முதலமைச்சராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு இருந்தார். மதுபான முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி சிபிஐ தரப்பிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் …

டெல்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் பதவியில் அமர மாட்டேன், என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி முதலமைச்சராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும்

ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் ஜாமீன் மனு மீதான சிபிஐ பதில் மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தற்போது 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு …

கலால் வரி ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா உள்ளிட்டோரின் காவலை செப்டம்பர் 2ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதிமன்றக் காவல் காலம் முடிவடைந்ததையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து காவலை …

Arvind Kejriwal: உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் நேற்று (ஜூன் 1ஆம் தேதி) முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூன் 2) டெல்லியில் உள்ள திகார் சிறையில் சரணடைந்தார்.

அமலாக்கத் துறை, மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடந்த …

பஞ்சாப் அமைச்சர் பால்கர் சிங், வேலை தேடும் பெண்ணை ஆடைகளை அவிழ்த்து, வீடியோ அழைப்புகளில் சுயஇன்பத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் அமைச்சரின் செயலை கண்டித்து பதவி விலக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தஜிந்தர் பாக்கா ஆம் ஆத்மி கட்சியின் …